ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

Date:

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.

இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றில் 141 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தற்போது 6,842,223 வாக்குகளுடன் 141 பாராளுமன்ற ஆசனங்களை வென்றுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், அவர்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை 31 ஆகும்.

அத்தோடு, 06 ஆசனங்களைக் கைப்பற்றி பாராளுமன்றத்தில் மூன்றாவது இடத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி வென்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...

விளையாட்டு அமைச்சின் பெயரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் மோசடி

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு வேலை...

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...