ஊடகவியலாளர் சிவராமின் 20வது நினைவேந்தல்

Date:

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி தர்மரட்ணம் சிவராமின் 20வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (28) காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

ஊடக சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு அருகில் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நினைவேந்தலுடன் இணைந்து, முந்தைய ஆட்சிகளின் போது கொலை செய்யப்பட்டு காணாமல் போன ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ஒரு போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்தக் போராட்டத்தை யாழ்ப்பாண ஊடக சங்கம் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த ஊடக அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...

ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில்...