295 லட்சம் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட வீதி மக்கள் பயன்பாட்டிற்காக – ஜீவன் தொண்டமான்

Date:

இலங்கை சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் மான்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் அவர்களின்
“நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின்” நோக்கின் கீழ் அக்கரபத்தனை பசுமலை நாகசேன வீதியினை இணைக்கும் “டிரில்குட்றி அக்ராஸ்” வீதி சுமார் 295 லட்சம் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட வீதியினை மக்கள் பயன்பாட்டிற்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வைபவ ரீதியாக இன்றைய தினம் திறந்து வைத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...

ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில்...

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...