தரையிறக்கும் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் – லிட்ரோ எரிவாயு பாதுகாப்பு அமைப்பு

Date:

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தை பாதுகாக்கும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அடுத்த மூன்று மாதங்களில் நிறுவனம் மூடப்படும் என “Litro Gas Safety Organisation” தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு லிட்ரோ எரிவாயு பாதுகாப்பு அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலேசிய தமிழ் வல்லுனர் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon...

சஜித் சிங்கப்பூர் விஜயம்

அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...