பிரதி சபாநாயகர் இன்று இராஜினாமா

Date:

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதி சபாநாயகர் பதவியில் இம்மாத இறுதி வரை மட்டுமே நீடிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தாம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார் .

அண்மையில் பாராளுமன்றத்தில் தாம் தெரிவித்த அறிக்கையின் பிரகாரம் இன்று அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த வாரம் பாராளுமன்றம் புதிய பிரதி சபாநாயகரை நியமிக்க வேண்டும் அல்லது தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார் அதற்கு திலான் பெரேரா அனுர யாப்பா ஆகியோர் முன்மொழியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார் .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...