இழுத்து மூடப்படும் நிலையில் அபேக்க்ஷா வைத்தியசாலை

Date:

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக சில வைத்தியர்கள் அவசர சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதோ அல்லது வைத்தியசாலைகளுக்குச் செல்வதோ கடினமாக்கியுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையினால் சில வைத்தியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் வைத்தியசாலை விடுதிகளில் தங்கியிருந்தாலும் அனைத்து வைத்தியசாலைகளிலும் போதிய வசதிகள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் காலத்திலோ அல்லது வேலை நிறுத்த காலத்திலோ செயலிழந்திருந்த மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை தற்போது முற்றாக ஸ்தம்பிக்கும் அபாயத்தில் உள்ளது.

மேலும் தேவையான மருந்துகளை இறக்குமதி செய்வதில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் மருத்துவ விநியோக பிரிவு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...