சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினருடன் GMOA விசேட கலந்துரையாடல்

Date:

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினருடன் நேற்று (25) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலை நடத்தியது.

இதன்போது சுகாதாரத்துறை மற்றும் அதன் பணியாளர்கள் மற்றும் நாட்டின் குடிமக்கள் தற்போது எதிர்நோக்கும் சுகாதார பிரச்சினைகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

மக்களுக்கு நட்பு ரீதியாகவும், கண்ணியமாகவும், முக்கியத்துவமாகவும் சேவையாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் கடமைகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பின் மீதும் கவனம் செலுத்தப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேதினம் குறித்த இதொகாவின் அறிவிப்பு

தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த நாள் மேதினமாகும். இலங்கை தொழிலாளர்...

அர்ச்சுனா விளக்கமறியலில்

இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2.5 மில்லியன் டொலர் குறித்து விவாதிக்க அரச தரப்பு மறுப்பு

அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் அளவிலான வெளிநாட்டு கடன் தவணை தொகை...

கொழும்பு மகசின் சிறையில் கைதி அடித்துக் கொலை?

கொழும்பு மகசின் சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு...