இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் பதுளை, காலி, களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை...
தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்தங்கள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அவை உலகில் இன்னமும் உயிர்ப்புடனே இருக்கின்றன. உலகில் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பாக இருந்த இவர்களை தோற்கடித்த தலைவர் என்பதாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் (01) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டுக்கு...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில்...
பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில், தபால் உரை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரங்களை மேற்கொண்டுவந்த சமநிலம் ஐக்கிய சுதந்திர கட்சி தமது ஆதரவை இதொகாவுக்கு தெரிவித்துள்ளது.
சமநிலம் ஐக்கிய சுதந்திர கட்சியின்...