தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 68 மற்றும் 59 வயதுடைய தம்பதியினர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பங்களாதேஷில் கடந்த ஆண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரிய வன்முறையாக...
2021 ஆம் ஆண்டு முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக வணக்கத்திற்குரிய தினியாவல பாலித தேரர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்று தலைமை நீதிபதி பத்மன்...
அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14
அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளோம். நாட்டில் தற்போது இனவாதம், மதவாத முரண்பாடுகள் கிடையாது. ஆனால் கடந்த காலங்களில் இவ்வாறான நிலை இருக்கவில்லை. இன்று...
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது பாடசாலை மாணவியை கொலை செய்தார் எனக் கூறப்படும் 27 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இச்சம்பவம்...