அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு முன்னர் ஆஜர்படுத்துமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டுமெனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா...
நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக Dreamro “டிரீம்ரான் உதவும் கரம்” என்ற சமூக சேவையைத் தொடங்கியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அழகு நிலையங்களை மீண்டும் திறக்க முடியாததால் பல...
என் அன்பான சக இலங்கையர்களே,
ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும் ஒன்று மட்டுமல்ல அது நாம் கற்றுக் கொள்ளும் ஒன்றும் ஆகும். ஒரு தேசமாகவும் தனிநபர்களாகவும், இந்த தருணம் நம்மை நாமே...
'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய...
பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை தவிர்க்க முடியாமல் ரூ.70 ஆக உயரும் என்று அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
வெள்ளப் பேரிடர் காரணமாக கால்நடை...