தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இன்று 06.12.2025 இரவு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது...
இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.
இதற்;கமைய 950 டொன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடன்கூடிய கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள குடும்பங்களை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டதுடன், "சௌமிய தான யாத்ரா" திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்களை வழங்கி...
வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் இன்று (டிசம்பர் 06) பலத்த மழை...
நேற்று (5) இரவு கல்பிட்டி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகை சோதனை செய்தபோது கடற்படையினரால் ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உரப் பையில் அடைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
படகின் உரிமையாளரைக் கண்டுபிடிக்கும்...