43 வகையான மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் விலைகளை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வர்த்தமானி அறிவித்தலை...
இடைக்கால வரவு செலவுத் திட்ட விவாதத்தின் மீதான பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் ஆற்றிய உரை வருமாறு,
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற பழமொழியை நினைவுபடுத்துவதுடன் நாட்டுக்குத் தேவையான இத்தருணத்தில் ஒற்றுமையை வலியுறுத்தி இடைக்கால...
சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையை அடைவது தொடர்பாக வாசகர்கள் சில குறிப்புகளை முன்பே பரிசீலிக்க எங்களுக்கு...
சிகரட் ஒன்றின் விலையை 4 வகைகளின் கீழ் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, சிகரட் ஒன்றின் விலையை 3, 5, 10, 15 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தாரால் இலங்கை அழிவானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கமே காரணம் என்று த ஹிந்து நாளிதழுக்குகூறினார்.
செயற்பாட்டாளர்களால் ராஜபக்சேக்கள் வெளியேற்றப்பட்டதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்...