ராஜபக்சக்களை வெளியேற்றியதில் மிகவும் மகிழ்ச்சி

Date:

ராஜபக்ச குடும்பத்தாரால் இலங்கை அழிவானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கமே காரணம் என்று த ஹிந்து நாளிதழுக்குகூறினார்.

செயற்பாட்டாளர்களால் ராஜபக்சேக்கள் வெளியேற்றப்பட்டதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறுகிறார்.

இந்தியாவும் ராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கைகளுடன் உடன்படவில்லை என்று கூறும் அவர், இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...