ரஞ்சன் ராமநாயக்க நாளை (26) அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை (29) விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தானும் மனுஷ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கொழும்பில் இன்று (25) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தவறுதலாக இம்மாதம் 24ஆம்...
மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு செய்ததாக குறித்த குழு தெரிவித்துள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி...
இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை எதிர்கொண்டுள்ள...
பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ், பலாங்கொட காஷ்யப்ப தேரர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று(24) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப்...