Palani

6675 POSTS

Exclusive articles:

அமெரிக்கா சென்றால் கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவது உறுதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு திரும்ப முடியாதவாறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளதாக புலம்பெயர் தமிழ் உறுப்பினர் ரோய் சமந்தனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா திரும்பினால் தான் தாக்கல் செய்த...

மீண்டும் எரிபொருள் வரிசை உருவாகும் என எச்சரிக்கை

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வாரந்தோறும் எரிபொருள் விநியோகம் குறைக்கப்படுவதால், மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறான வரிசைகள் உருவாக்கப்படுவதாக...

தமிழ் அரசியல் கைதிகள் குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முதற்கட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில அரசியல் கைதிகளுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ...

ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையே இடம்பெற்ற சந்திப்பு குறித்த தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இதில் கலந்துகொண்டிருந்தார். சர்வ கட்சி அரசாங்கத்திற்கான வேலைத்திட்டம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐக்கிய...

கட்சித் தலைவர்களுக்கு பாராளுமன்றில் விசேட கூட்டம்

நாடாளுமன்றத்தின் எதிர்கால பணிகள் குறித்து முடிவு செய்வதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் சிறப்புக் கூட்டம் நாளை (24ம் திகதி) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இது தொடர்பில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற...

Breaking

மனோகரனின் தந்தை டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் நீதி கிடைக்காமல் உயிரிழந்தார்

2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் இலங்கையின் சிறப்புப் படையினரால் (STF) படுகொலை...

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் நடுவர் காலமானார்

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் நடுவர் ஹரோல்ட் டென்னிஸ் பேர்ட் இறந்துவிட்டதாக செய்திகள்...

இன்றைய வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...

தூங்கும் போது மூச்சு அடைப்பதாக கூறியும் பிணை இல்லை!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை, கொழும்பு...
spot_imgspot_img