Palani

6673 POSTS

Exclusive articles:

தேர்தல் நடாத்தக் கோரி பேரணி!

பாராளுமன்றத்தை கலைத்து ​தேர்தல் நடத்தி புதிய ஆணைக்கு இடமளிக்குமாறு கோசங்களை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி இன்று (20) நடைபவணியை ஏற்பாடு செய்திருந்தது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதியில் இருந்து ஆரம்பமான பேரணி...

ஜனாதிபதி ரணில் குறித்து ஹிருணிகா கூறியது கருத்து

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். விசாரணைகளுக்குப் பின் ஊடகங்களிடம் பேசிய அவர், விசாரணையின் தன்மை குறித்து...

வசந்த முதலிகே மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச் சட்டம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் ஹஷான் குணதிலக்க ஆகியோரை 90 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர்...

சிக்கலில் மாட்டிக் கொண்ட மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (18) சுமார் 03 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர் . யுவோன் ஜோன்சன் என்ற 19 வயது யுவதியை கொலை...

இலங்கை மீனவர்களுக்கு கொரியாவில் மீன்பிடிக்க வேலைவாய்ப்பு

கொரியாவின் மீன்பிடித் தொழிலில் இந்த ஆண்டு இலங்கைக்கு 1047 வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொரிய மொழித் திறன் பரீட்சை ஒக்டோபர் மாதம்...

Breaking

இன்றைய வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...

தூங்கும் போது மூச்சு அடைப்பதாக கூறியும் பிணை இல்லை!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை, கொழும்பு...

ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்துக்கு புதிய பஸ்நாயக்க நிலமே

வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயவின் பஸ்நாயக்க நிலமேயாக தேவிநுவர...

மின்சார சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின்...
spot_imgspot_img