பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்தி புதிய ஆணைக்கு இடமளிக்குமாறு கோசங்களை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி இன்று (20) நடைபவணியை ஏற்பாடு செய்திருந்தது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதியில் இருந்து ஆரம்பமான பேரணி...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.
விசாரணைகளுக்குப் பின் ஊடகங்களிடம் பேசிய அவர், விசாரணையின் தன்மை குறித்து...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் ஹஷான் குணதிலக்க ஆகியோரை 90 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (18) சுமார் 03 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர் .
யுவோன் ஜோன்சன் என்ற 19 வயது யுவதியை கொலை...
கொரியாவின் மீன்பிடித் தொழிலில் இந்த ஆண்டு இலங்கைக்கு 1047 வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொரிய மொழித் திறன் பரீட்சை ஒக்டோபர் மாதம்...