இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கைக்கு வருவது உறுதி என்று வெளிவிவகார அமைச்சரும் கோட்டாபயவின் சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.
"கோட்டாபய நாடு திரும்புவதில் இலங்கை அரசு...
உலக சந்தையில் எரிபொருள் விலையைப் பார்க்கும்போது உள்நாட்டில் பெற்றோல் லீற்றரை 250 ரூபாய்க்கு வழங்க முடியும் என, பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை கடந்த காலங்களில்...
சிரச நியூஸ் ஃபர்ஸ்ட் உரிமையாளரான கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் சசி ராஜமகேந்திரனிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுமார் எட்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் கொள்வனவு,...
களனியில் பசு வதையை தடுத்து நிறுத்திய சந்தேகநபருக்கு பிணை தேவையில்லை என தெரிவித்த கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, சந்தேகநபரை நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினால் போதும் என...