சென்னை விமான நிலையத்தில் இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தம்மை சுங்க அதிகாரிகளாக அடையாளப்படுத்தி இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது...
சர்ச்சைக்குரிய சீன விண்வெளி கண்காணிப்பு கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான ஊடகச் செய்திகளை முற்றாக நிராகரிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று...
பாராளுமன்றத்தின் நிதிக்குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க சமகி ஜன பலவேகய தீர்மானித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அந்த பதவியை பாராளுமன்ற...
ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளித்த ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிக பணம் தொடர்பான அறிக்கை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணத்தொகையை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த...