கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ,டெங்கு வைரஸ் மற்றும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில்...
சிறு மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட உனவடுனவில் உள்ள விகாரை உரிமையாளர் கபுவாவை (பூசாரி) எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக இன்று (11) பேங்கொக் வந்தடைந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை...
புதிய அனைத்து கட்சி அமைச்சரவை அடுத்த வாரம் நியமிக்கப்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்கு அனைத்துக் கட்சிகளுடனும் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின்படி, சர்வகட்சி ஆட்சி அமைக்கப்படும்.
தற்போதுள்ள அமைச்சரவையில்...
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன ராணுவத்தின் உளவு கப்பலான யுவான் வாங்-5 ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது.
இதையடுத்து அந்த கப்பல் இன்று இலங்கை வருகிறது. 17ம் திகதி வரை...