உத்தேச அரசாங்கத்தை சர்வகட்சி அரசாங்கம் என்று பெயரிடுவதற்கு உடன்படவில்லை என்றால், சர்வகட்சி செயலனி என்று பெயரிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
தலவாக்கலை, லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஆண் புலி கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்ட லோகி தோட்டம் கூம்வூட்...
போராட்டத்தால் ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது எனவும், அவ்வாறான திட்டத்திற்கு தான் இடமளிக்கப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
கேள்வி - கடந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் ராஜபக்சவின்...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் புதிய தலைவராக தினேஷ் வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
கொமர்ஷல் வங்கி மற்றும் ஹட்டன் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், பல முன்னணி தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான...
அஹங்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அஹங்கம தேனு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் மற்றுமொரு நபருடன் ஹோட்டலில்...