பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் முகநூலில் இருந்து...
இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடந்த சந்திப்பில். தனக்கு ஆதரவாக கூட்டமைப்பின் சிலர் வாக்களித்திருந்தமையினை அனைவர் முன்னிலையிலும்...
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதால் இந்த கைது நடந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று (02) தனி ஹெலிகொப்டரில் மன்னாருக்கு வந்தார்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த ரவிகருணாநாயக்க தனியார் நிறுவனமொன்றின் வாகனத்தில் புறப்பட்டு சில மணித்தியாலங்களின்...
உடைந்த நாட்டை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அந்த கடினமான சவாலை தான் ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க, இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தை...
இலங்கை வந்துள்ள டீசல் கப்பலுக்கான பணம் நேற்று (02) செலுத்தப்பட்டதாகவும், சரக்குகளை இறக்கும் பணி இன்று (03) ஆரம்பமாகும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது விமான...