Palani

6659 POSTS

Exclusive articles:

ஜனாதிபதி தலைமறைவான இடத்தில் இருந்து பதவி விலக வேண்டும்

ஊரடங்குச் சட்டத்தை புறக்கணித்து நாளை கொழும்புக்கு வருமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தை வெற்றிபெற மக்கள் தலையீடு செய்ய வேண்டும் என அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே...

ஊடரங்கு சட்டம் அமுலில், விசேட செய்தி!

மேல் மாகாணத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இரவு 9.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன இன்று (ஜூலை 08), இதனை அறிவித்துள்ளார். இதன்படி, ஊரடங்கு...

சற்று முன்னர் ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எரிபொருள், எரிவாயு மற்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் ஜூலை 12 முதல் தொடர்ச்சியாக கிடைக்கப்பெறவுள்ளதாக என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி, நீண்டகால மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முயற்சியின் பின்னர் நாடு...

பொய் ஊடக செய்திகளுக்கு லிட்ரோ தலைவர் தகுந்த விளக்கம்

லிட்ரோ எரிவாயுவை இறக்குமதி செய்த சந்தர்பத்தில் ஒப்பந்தம் மற்றும் சர்வதேச கொள்வனவு தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட பொய்யான அறிக்கைகள் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது. அரசாங்கத்தின் துணை நிறுவனமான லிட்ரோ கேஸ்...

அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள், பிக்குகள் வீதியில் இறங்க முடிவு 

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகக் கோரி பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழகங்க பிக்குகள் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்போது கொழும்பு வரவுள்ளது. களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. கோல்ப்...

Breaking

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...
spot_imgspot_img