Monday, May 20, 2024

Latest Posts

அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள், பிக்குகள் வீதியில் இறங்க முடிவு 

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகக் கோரி பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழகங்க பிக்குகள் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்போது கொழும்பு வரவுள்ளது.

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

கோல்ப் முகப் போராட்டம் ஆரம்பித்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், ஜூலை 9ஆம் திகதி நாடு முழுவதும் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று இந்த எதிர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று மாணவர்கள் தலைமையில் கொழும்பு நகரில் இரவு பகலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.