ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, கோப் கூட்டத்தில் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையின் (CEB) முன்னாள்...
இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்...
சஜித் பிரேமதாச தலைமையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் எண்ணெய் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை...
தம்மிக்க பெரேரா நாளை (22) நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நாளை அவர் அமைச்சராகவும் பதவியேற்க உள்ளார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பிலும்...
நாட்டைக் கட்டியெழுப்பவோ அல்லது நாட்டை வீழ்ச்சியடையச் செய்யாதிருக்கவோ திட்டமிடாத அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தால் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கத் தீர்மானிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) காலை நாடாளுமன்றத்தில் விசேட...