அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்று (10) கைச்சாத்திடப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும்...
அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தன்னெழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன் உணவு குடிநீர் வசதிகளை வழங்குபவர்...
ஆளும் கட்சியில் இருந்து வெளியேறும் சுயேச்சை உறுப்பினர்கள் குழுவின் பிரேரணையின் பிரகாரம் நேற்று (09) வரை பிரதமர் பதவியை ஏற்க டலஸ் அழகப்பெரும விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், இன்று அவர் அதற்கு மறுப்பு...
திங்கட்கிழமைக்குள் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து தற்போதைய அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதாக முன்னாள் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டக்கூடிய எந்தவொரு குழுவையும் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்துவதற்கு...
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன.
பொருளாதார...