முதலில் விருப்பம் தெரிவித்த டலஸ் பின்னர் பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார்!

Date:

ஆளும் கட்சியில் இருந்து வெளியேறும் சுயேச்சை உறுப்பினர்கள் குழுவின் பிரேரணையின் பிரகாரம் நேற்று (09) வரை பிரதமர் பதவியை ஏற்க டலஸ் அழகப்பெரும விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், இன்று அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறிய கட்சி கூட்டமைப்பினரின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழுவினர் இன்று இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் சந்திக்க உள்ளனர்.

மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரான் தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம்

இலங்கை கிரிக்கெட்டில் பரவலான மாற்றங்களை கொண்டு வருவதற்காக விளையாட்டு துறை அமைச்சரினால்...

அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத்...

600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000...

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...