ஜனாதிபதியுடன் இன்று (12) நடைபெறவிருந்த கலந்துரையாடலைப் புறக்கணிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்தமைக்கு...
அனைத்து சாதாரண கடன் சேவைகளையும் இடைக்காலத்திற்கு இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் வழங்கப்படும் நிதியுதவி கிடைத்தவுடன் மீண்டும் கடன் மீளச் சொலுத்துதல் ஆரம்பிக்கப்படும்...
நாடாளுமன்ற உறுப்பினரான ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகரவின் டுவிட்டர் பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய விவசாய இராஜாங்க அமைச்சராக ஷாந்த பண்டார பதவிப்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சிலாபம் நகர பகுதிக்கு வந்த குழுவொன்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரிய மற்றுமொரு குழுவினரால் விரட்டியடித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட இடத்திற்கு "கோட்டாகோகம" (gottagogama) என்று பெயரிடப்பட்டுள்ளது.
மற்றும் அதை கூகுள் மேப் இலும் இணைத்துள்ளனர்.
மேலும் அவசர சேவைக்காக GoHomegota mobile Toilet வசதிகளும் கூகுள் மேப்யில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
நடமாடும்...