விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியால் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் மீளப் பெறப்பட்டுள்ளது.அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம்...
நேற்று நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி இன்று பதவி விலகியதை அடுத்து அப்பதவிக்கு பந்துல குணவர்த்தன இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
பந்துல குணவர்த்தன நிதி அமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை அடுத்து நிதி அமைச்சின்...
ஜனாதிபதி முன்னிலையில் நிதி அமைச்சராக நேற்று சத்திய பிரமாணம் செய்துக்கொண்ட அலி சப்ரி, இன்று பதவி விலகியுள்ளார். நேற்று அவர் நிதி அமைச்சராக பதவி ஏற்றார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரேமதாச,...
இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் பதவியில் இருந்து அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்ததையடுத்து, அந்த பதவிக்கு இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின்...