நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி முடிவுக்கு வரும் வரை அரச ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதற்கு நிவாரணம் வழங்குமாறு அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது...
நாட்டில் அதிகரித்துள்ள இணையக் குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCID) தெரிவித்துள்ளது. அத்துடன், நைஜீரிய சைபர் குற்றவாளிகளை நாடு கடத்தவும் அரசாங்கத்தை...
நாட்டு மக்களின் பிரச்சினைகளை தாம் நன்கு புரிந்து கொண்டு அவற்றை ஒவ்வொன்றாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது நாட்டிற்கு மிகவும் கடினமான நேரம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒருபுறம்...
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தை பாதுகாக்கும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அடுத்த மூன்று மாதங்களில் நிறுவனம் மூடப்படும் என "Litro Gas Safety...
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும் 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.
நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர்...