Palani

6514 POSTS

Exclusive articles:

11 அரசாங்க பங்காளி கட்சிகள் நாளை மீண்டும் கூடவுள்ளதாக தெரியவருகிறது

11 அரசாங்க பங்காளிகள் காட்சிகள் நாளை மீண்டும் கூடவுள்ளதாக தெரியவருகிறது. நாட்டை கட்டியெழுப்புவதற்கான விசேட யோசனையொன்றை அரசாங்கத்திடம் கையளிக்க 11 கட்சிகள் தீர்மானித்துள்ளதுடன், இந்த பிரேரணை தயாரிப்பது குறித்து நாளை கலந்துரையாடப்பட்டு, இந்த பிரேரணை...

வருடத்தின் முதலாவது சட்டம் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தபட்டது

மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 14 ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கடந்த 08ஆம் திகதி இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாத்துக்கு...

தமிழக மீனவர்கள் சிலர் இந்தியாவில் செந்தில் தொண்டமானும் சந்திப்பு

''இந்திய, இலங்கை பிரதமர்கள் நட்பு ரீதியாக சந்தித்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணலாம்,'' என, இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் மீனவ சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மாசி...

13 பெண்கள் பரிதாபமாகப் பலி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண வீட்டில் கிணற்றில் தவறி விழுந்த 13 பெண்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து குஷிநகர் மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் கூறியதாவது: குஷிநகர் மாவட்டம், நெபுவா...

5 மணிநேர வாக்குமூலம் அளித்த சஹ்ரான் மனைவி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை வழிநடத்திய சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவிடம் நேற்று 05 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான...

Breaking

நாட்டின் 37வது பொலிஸ்மா அதிபர்

புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க...

ஆட்சி அமைக்க சஜித் தயார்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் (NPP) முற்போக்கான...

மன்னாரில் ஏற்பட்ட பதற்றம்

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுரத்தின் பாரிய...

கொழும்பு கோட்டையில் தீ விபத்து

கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமையகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை வங்கி தலைமையகத்தின்...
spot_imgspot_img