Palani

6450 POSTS

Exclusive articles:

அரசாங்கத்தின் அனுமதியுடன் அதிகரிக்கிறது பஸ் கட்டணம்

ஜனவரி 05 ஆம் திகதி முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, 13 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச கட்டணம் 17 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. 17 .4 வீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தனியார்...

மீனவர்கள் கைது! அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை உடனடியாக இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள், விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு...

டொலர் இன்றி வெளிநாட்டு தூதரகங்களுக்கு பூட்டு!

மூன்று நாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதரகங்களை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. செலவினங்களைக் குறைக்கும் அரசாங்கத்தின் முடிவால் இந்த மூடல் தற்காலிகமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம்...

பொய் சொல்ல முடியாமல் திணறும் எதிர்க்கட்சி

கிராமத்திற்குச் சென்றால் அரசாங்க தரப்பினருக்கு எதிராக மக்கள் கூக்குரல் போடுவர் என சிலர் கூறுகின்றனர்.  தற்பொழுது நாம் கிராமத்துக்கு வந்திருக்கிறோம். அந்தப் பிரசாரங்கள் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன. ஒரு பொய்யைக் கூட சொல்ல முடியாத...

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 3.1 பில்லியன் டொலராக அதிகரிக்கும்!

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளாமலே வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் சக்தி அரசாங்கத்திற்கு உள்ளதென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தவாரத்திற்குள் சீன மத்திய வங்கியின் மூலம்...

Breaking

பிரபல அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடம் கொண்ட நிலத்தை குத்தகைக்கு...

தங்கம் விலை – இன்றைய நிலவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன்...

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

மாலைதீவு ஜனாதிபதி முகமது முஹைதீனின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார...

இ.தொ.கா 86 வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 86ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர்...
spot_imgspot_img