Palani

6778 POSTS

Exclusive articles:

பியூமி ஹன்சமாலி வழக்கில் CID பிரிவுக்கு நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை

பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் தொடங்கப்பட்ட விசாரணை தொடர்பான வழக்கு இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்ற எண் 4...

பட்ஜெட் இறுதி நாள் இன்று

2025 பட்ஜெட் மீதான விவாதம் இன்று (மார்ச் 21) நிறைவடைய உள்ளது. அதன்படி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செலவின தலைப்பு இன்று விவாதிக்கப்பட உள்ளது. விவாதம் காலை 10.00 மணி...

தேசபந்து ஏப்ரல் 3ம் திகதிவரை விளக்கமறியலில்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் எதிர்வரும் ஏப்ரல் 03ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது பிணை மனு கோரிக்கையை பரிசீலித்த மாத்தறை நீதாவன் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் மே 06

உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு பீரோ வெரிட்டாஸ் ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதிப்பது உட்பட, பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளில் திருத்தங்களுடன் ஒரு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி/திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு...

Breaking

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...
spot_imgspot_img