Palani

6655 POSTS

Exclusive articles:

உர மானியப் பணத்தை வழங்குவதில் தாமதம்

உர மானியப் பணத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறுகிறார். “உர மானியத்தில் நிதி தாமதம் நடப்பது...

அஸ்வெசும குறித்த முக்கியஅறிவிப்பு

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக அஸ்வசும நல காரணி நன்மை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான சலுகை காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் டிசம்பர் 2ஆம் திகதியுடன் முடிவடைய உள்ள போதிலும்,...

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச்  சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...

ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு

மழையுடனான வானிலை காரணமாக ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மழை வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, இன்று(27) முற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு...

ஐந்து மாணவர்கள் மாயம்

காரதத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நந்தவூர் மத்ரஸா பாடசாலை மாணவர்கள் 07 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் சம்மாந்துறை வீதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கார்தீவு பொலிஸார் தெரிவித்தனர். சம்மாந்துறை ஐ.எம். நஸ்ரிப், எப்.எம்....

Breaking

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...
spot_imgspot_img