Palani

7181 POSTS

Exclusive articles:

ஜனாதிபதியின் முடிவுக்கு நாமல் வரவேற்பு!

ஈரான் கடற்படைக்கு உட்பட்ட IRIS Bushier என்ற கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து திருகோணமலை துறைமுகத்துக்கு வருவதற்கு அனுமதி வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எடுத்த தீர்மானத்தை பாராட்டுவதாக நாமல் ராஜபக்ஷ...

ஜனாதிபதி சட்டத்தரணி சாலியா பீரிஸ் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய எதிர்மறை தாக்கங்கள் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி சாலியா பீரிஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலை...

சம்பள ஆணைக்குழு மூலம் பிரச்சினைக்கு தீர்வு

அரசுப் பாடசாலை தலைமை ஆசிரியர் சேவையிலும், அதேபோல் அரசுச் சேவையின் பல துறைகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்குவதற்காக இந்த ஆண்டில் ஒரு சம்பள ஆணைக்குழு அமைக்கப்படும் என்று பிரதமர் டாக்டர்...

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபராக சுரேஷ் சலே அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மூன்றாவது சந்தேக நபராக குற்றப் புலனாய்வு துறை (CID) குறிப்பிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு CID தெரிவித்ததாவது, அவர்...

2 கோடி லஞ்சம் பெற்ற அரச ஊழியர் கைது

ரூபாய் 2 கோடிக்கு மேற்பட்ட தொகையை லஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சுகாதார அமைச்சின் ஓய்வு பெற்ற பிரதான எழுத்தர் ஒருவரை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது...

Breaking

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...

NDB ஊழல், கைதானவர் விளக்கமறியலில்

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தரவு அமைப்பிற்குச் சட்டவிரோதமாக ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...
spot_imgspot_img