சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மத்திய வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த அவர், உரிய...
நீர்கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டை ஆட்சி செய்த அனுபவமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டும் என தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கு தேசிய மக்கள் சக்தியினால்...
முன்னாள் ஜனாதிபதிகள் மீது அக்கறை கொள்வதை நிறுத்துகிறோம். அவற்றைச் செய்ய முடியாது. சிறிய எண்ணிக்கையல்ல. 163 காவலர்கள் கோரப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் உட்பட 16 முதல் 17 வாகனங்கள் கோரப்பட்டுள்ளன....
இந்திய - இலங்கை கடற்றொழில் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்திய பிரதிநிதிகள் குழுவொன்று நாளை (29) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம். 12...
கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை யாழ்தேவி ரயில் நாளை (28) ஆரம்பிக்கவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசன முற்பதிவுகளினை செய்துகொள்ள முடியும்.
கொழும்பு கோட்டையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படவுள்ளது.
மறுநாள் 29...