Palani

7198 POSTS

Exclusive articles:

மித்தெனிய கொலைக்கு உதவிய சந்தேகநபர் கைது

மித்தெனியவில் அனுர விதானகமகே என்ற கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநராக செயல்பட்ட சந்தேக நபர், இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போது...

எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி புகட்டிய பாடம்

எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை அமைக்க விரும்பினால் செய்ய வேண்டிய ஒரே விஷயம் "எம்மை விட சிறந்தவர்களாக இருப்பது" மட்டுமே என்று புத்தளத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க கூறினார். இருப்பினும், அவர்கள் தேசிய...

திங்களன்று வருவதாக ரணில் அறிவிப்பு

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க இருந்தபோது தேசிய சேமிப்பு வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை மீளப் பெற்ற சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்...

கண்டி தலதா யாத்திரை சென்றவர்களில் இதுவரை 4 பேர் பலி

தலதா யாத்திரை மற்றும் அது தொடர்பான கடமைகளுக்காக கண்டிக்கு வந்த நான்கு பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் இரேஷா பெர்னாண்டோ கூறுகையில், 69, 70, 74 மற்றும்...

தேசிய பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் இல்லை

தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினையும் எழவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். "தேசிய பாதுகாப்பு தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த அரசாங்கத்தாலும் மிகச்...

Breaking

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...

நாட்டில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

நாட்டில் இன்று (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும்...

400 கோடி பெறுமதி ஹெரோயின் மீட்பு

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400...

ஆட்பதிவு திணைக்கள சேவைகள் பாதிப்பு

இலங்கை ஆட்பதிவு திணைக்களம் வழங்கும் அனைத்து பொது சேவைகளும் இன்று (17)...
spot_imgspot_img