சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நிஹால் அபேசிங்கவை புதிய சபாநாயகராக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள்...
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்தியா...
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள கேள்விக்கு பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் இணையத்தளத்தில் சரியாக பதியப்பட்டுள்ளதா என்பதை முழுமையாக பரிசோதிக்குமாறு இணையத்தள பொறுப்பாளர்களுக்கு பாராளுமன்ற தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
அதன்படி,...
அசோக ரன்வல தன்னிடம் இருப்பதாகக் கூறிய கலாநிதிப் பட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தாமே உண்மையைத் தெளிவுபடுத்தப் போவதால், அதை பரிசீலிக்கலாம் என்று விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல்...
கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் முதல் தடவையாக அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (டிசம்பர் 12) 14,000 அலகுகளைக் கடந்துள்ளது.
இன்றைய நாளில் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்களும் 150.72 புள்ளிகளால் அதிகரித்ததுடன்,...