2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான 13 நாட்களில் அரசாங்கம் 41,900 கோடி ரூபா அல்லது 419,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிக்...
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (17) விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க உரை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும்.
இந்த...
முன்பதிவு செய்யப்பட்டுள்ள புதிய கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை கூறினார்.
அதற்கமைய, புதிய கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கை...
சிலிண்டர் சின்னத்தில் தேசிய பட்டியலில் வேட்பாளராக இடம்பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் பதுளை மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவென பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
பதுளை மாவட்டத்தில்...
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வேட்பாளர்களின் விருப்பு எண்களை வெளியிடுவது நாளை (16) நிறைவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களும் தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்துள்ளதாகவும், விருப்ப எண்களை சரிபார்த்த பின்...