உயர்தர பரீட்சை பெறுபேறுகள் விரைவில்

Date:

2023 G.C.E சாதாரண தர பரீட்சை தொடங்குவதற்கு முன்னதாக 2023 G.C.E. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதிப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் பிரேமஜயந்த வெளியிட்ட கருத்துபடி, 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் சீராக முன்னேறி வருகின்றன. பெப்ரவரி இறுதிக்குள் அது முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...