எதிர்கால சந்ததியினர் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொண்டு கொள்கைகளுக்கு மதிபளிக்க வேண்டும் என்றும் சவால்களை கண்டு ஒருபோதும் தப்பியோட கூடாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.
நாட்டில் வெற்றிகரமான தலைமைத்தும், தலைசிறந்த அரசியல்வாதி என்ற...
ஹன்வெல்ல, அம்குகம பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 05 இளைஞர்கள் இன்று (22) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 21-24 வயதுடைய...
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு ஆண்டும் பாலியல் உறவு தொடர்பான STD பாதிப்புகள் அதிகரித்து வருவதாக தேசிய STD மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் சுட்டிக்காட்டுகிறது.
2022 இல் கண்டறியப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 604...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சம்பவத்தில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ரூ.8 கோடி மதிப்பு போதைப்பொருளை கடத்த முயன்ற வழக்கில் கணவர் நிர்மல்ராஜ், அவரது மனைவி ஷிவானி...
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடமே நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதை ஒருபோதும் தள்ளிப் போட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ஒக்டோபர்...