இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. ஏ. கே. விஜேரத்ன அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அவரது நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்...
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அவர் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற உள்ளார்.
அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில்...
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி பிரதானமாக எரிவாயு சிலிண்டர் சின்னத்திலும் பல மாவட்டங்களில் யானைச் சின்னத்திலும் போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர...
ஏனைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பயணங்கள் இதுவரை 10% அதிகரித்துள்ளதாக பணியகம் கூறுகிறது.
2024 ஆம் ஆண்டு...
தனிப்பட்ட நபர்களுக்கு உயிரைக் காப்பாற்றுவதற்காக வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை மீளப்பெற பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசரவில் உள்ள அரசாங்க வர்த்தக...