தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் எந்த மோசடியும் ஊழலும் இருக்காது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன கூறுகிறார்.
“எங்கள் அரசாங்கத்தின் கீழ் எந்த மோசடியும் ஊழலும் இருக்காது....
குருநாகல் மாவட்டத்தில் கோபிகனே பலநோக்கு சேவைகள் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தலில் சமகி ஜன பலவேகய தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தல் நேற்று (22) நடைபெற்றது.
கூட்டு எதிர்க்கட்சி 58 உறுப்பினர் பதவிகளைப்...
இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணியின் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...
அக்குரேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொடூரப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் முக்கிய முன்னேற்றங்களை எட்டியுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாகக் கருதப்படும் முக்கிய சந்தேகநபர் துப்பாக்கிதாரி...
கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாக...