Palani

7019 POSTS

Exclusive articles:

நுகேகொடை சந்தியில் துப்பாக்கிச் சூடு

நுகேகொடை சந்தியில் கொஹுவல நோக்கிச் செல்லும் சாலையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர்...

அம்பலாங்கொட துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அம்பலாங்கொட நகரில் அமைந்துள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தின் முகாமையாளரை இலக்காகக் கொண்டு இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த நிறுவனத்தின் முகாமையாளர் சம்பவ இடத்திலேயே...

முக்கிய பொறுப்பு வகிக்கும் சீன பிரபலம் இலங்கை வருகை

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு தலைவர் ஷாஓ லேஜி, 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை நாட்டுக்கு வருகை தரவுள்ளார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை கண்காணிப்பதற்கான மற்றுமொரு...

உண்மையில் வெள்ளத்தில் சிக்கியிருப்பது எதிர்க்கட்சி

இந்த வெள்ள அனர்த்தம் எதிர்க்கட்சிக்கு மேலே வருவதற்கான ஒரு வாய்ப்பாக இருப்பதாக சிலர் நினைப்பதாக, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார தெரிவித்துள்ளார். “உண்மையில் வெள்ளத்தில் சிக்கியிருப்பது எதிர்க்கட்சிதான். அதைத்தான்...

அனுர அரசாங்த்தின் இரட்டை நிலைகள்!

-அடோல்ஃப் 2025 அக்டோபர் மாதத்தில், BERN யூனியன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அருண ஷாந்தா கனடாவுக்கு பயணம் செய்தார். இதற்காக அவர் அமைச்சகத்திலிருந்து ஐந்து நாட்களுக்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்தார். எனினும், அவர் நிறுவனத்திலிருந்து (Corporation)...

Breaking

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...
spot_imgspot_img