Palani

7181 POSTS

Exclusive articles:

கேஸ், அரிசி தட்டுப்பாடு மக்களுக்கு சிறிய பிரச்சினை

தேசிய மக்கள் சக்தி எம்.பி.யும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வால கூறுகையில், தினசரி எரிவாயு விநியோக செயல்பாட்டில் சிறிய பிரச்சினைகள் எழுவது இயற்கையானது என்றும், அத்தகைய பிரச்சினை ஏதேனும் இருந்தால், அது இப்போது...

அரசியல் தலையீட்டை தடுக்குமாறு பிரதேச செயலாளர்கள் கடிதம்

காணி கடமைகளை நிறைவேற்றுவதில் பாதகமான அரசியல் தலையீட்டிற்கு இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் சில...

7 புதிய நீதிமன்றங்கள் நிறுவ நடவடிக்கை

நீதிமன்ற நடவடிக்கைகளில் தேவையற்ற தாமதங்களைக் குறைப்பதற்காக, 7 புதிய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர்...

இதுவரை 51 டொன் ஹெராயின் கைப்பற்றல்

முந்தைய அரசாங்கங்களின் கீழ் கைப்பற்றப்படாத ஹெராயின், கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் இப்போது மொத்தமாக பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளன என்றும், இந்த கடத்தல்காரர்களுக்கு தமது அரசாங்கம் அரசியல் ரீதியாக பாதுகாப்பு அளிக்காததால் இது...

இன்று விசாரணைக்கு வர முடியாது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி திருமதி மைத்ரி விக்கிரமசிங்க, இன்று (20) குற்றப் புலனாய்வுத் துறையின் முன் ஆஜராக முடியாது என்று தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடல்நலக் காரணங்களுக்காக அவர் ஆஜராக முடியாது என்று...

Breaking

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...

NDB ஊழல், கைதானவர் விளக்கமறியலில்

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தரவு அமைப்பிற்குச் சட்டவிரோதமாக ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...
spot_imgspot_img