Palani

7019 POSTS

Exclusive articles:

வரலாற்றில் அதிக நிவாரணம் வழங்கிய அனுர அரசாங்கம்

நாட்டின் வரலாற்றில் பேரழிவு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் விவசாயிகளுக்கு அதிகளவிலான நிவாரணங்களை வழங்கிய அரசு தற்போதைய அரசே என வர்த்தகம், வாணிபம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர்...

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

மீண்டும் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டின் பிரதான நீர்த்தேக்கங்கள் இன்று காலை நிரம்பி வழியத் தொடங்கின. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் தானியங்கி வெள்ள வாயில்கள் 6, இன்று காலை 9.30 மணியளவில் திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு...

மத்திய மாகாண பாடசாலைகள் குறித்து வெளியான விசேட செய்தி

மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை முதல் மீண்டும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறான...

கண்ட, நுவரெலியாவுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், நாளை (19) அதிகாலை...

ஐஸ் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள!

தெமட்டகொட காவல்துறையில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், ஐஸ் என்ற போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நகர கலால் பிரிவின் அதிகாரிகளால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் சீருடையில் இருந்தபோது...

Breaking

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...
spot_imgspot_img