Palani

7368 POSTS

Exclusive articles:

சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கோழி இறைச்சி

சீன சுங்க அதிகார சபையின் தலையீட்டின் ஊடாக இலங்கையில் இருந்து சீனாவிற்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த...

நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விசேட பணிப்புரை

இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடலை நடத்தினார். இது குறித்து ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இதன்போது, மோட்டார் வாகன இறக்குமதி, நிறுத்தி...

தனியார் பஸ் துறையினர் விடுக்கும் எச்சரிக்கை

தனியார் பேரூந்து சாரதிகள் நாளை (8) நள்ளிரவுக்குப் பின்னர் தமது சாரதி நடவடிக்கைகளை விட்டுவிட தீர்மானித்துள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதற்கு...

புது வருட பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்

புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற கூட்டம் இன்று (07) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற கூட்டங்களை இந்த வாரம் 10ஆம் திகதி வரை நடத்த முடிவு...

ஜனாதிபதி நிதியம் முறைக்கேடு தொடர்பிலும் CID விசாரணை

ஜனாதிபதி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைகளை...

Breaking

இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது

உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், அதனுடன் இணைந்த...

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...

யோஷித ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது...
spot_imgspot_img