எதிர்வரும் ஜனவரி மாதம் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பிரதமர் வேட்பாளரை ஜி.எல். பீரிஸுக்கு வழங்குவதற்காக சமகி ஜன பலவேகவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஜி.எல். பீரிஸ் மற்றும்...
இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற...
1. வரவு செலவுத் திட்டம் 2024 மேலதிக 41 வாக்குகள் பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் கிடைத்தன. "வைப்பு காப்புறுதிக்காக" உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன்...
மழையுடன் கூடிய வானிலை இன்று (14) முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமேல், ஊவா, மேல், தென் மாகாணங்களில் மற்றும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களில் கன மழை எதிர்பார்க்கப்படுவதாக...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு(13) முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையில், படகொன்றுடன் இந்திய மீனவர்கள் காரைநகர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட...