வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து நேற்று (11) பிற்பகல் 100 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முகாமில் புனர்வாழ்வு பெற்று வந்த சுமார் 100 பேர் கொண்ட...
ரணிலும் சஜித்தும் ஒன்று சேர்வதாக ஊடகங்கள் என்று கூறிக்கொள்ளும் பல அமைப்புகள் ஒன்று கூடி பொய் பிரசாரம் செய்கின்றனர்.
அந்த பிரசாரங்கள் பொய்யானவை, ரணில் சஜித் ஒரு போதும் இணையமாட்டார்.
எனவே தயவு செய்து பொய்...
1. மிஹிந்தலை புனித தலத்திலிருந்து கடற்படை, சிவில் பாதுகாப்புப் படைகள் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 252 பாதுகாப்புப் படையினரும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வாபஸ் பெறப்படவுள்ளதாக இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் பிரமித...
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை வெளியேற்றும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையுடன், இந்த நாட்டின் கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட...