Palani

6818 POSTS

Exclusive articles:

வெள்ளவத்தை வீதியில் ஏற்பட்ட திடீர் குழி

வெள்ளவத்தை காலி வீதி டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை ஆரம்பிக்கும் சந்திக்கு அருகாமையில் குறித்த வீதி மூழ்கியுள்ளது. இதன் காரணமாக வெள்ளவத்தை பகுதியிலிருந்து செல்லும் வீதி ஒரு பாதைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

அநுராதபுரத்தில் மூவர் பலி

அநுராதபுரம் - ரம்பேவ பிரதான வீதியின் 13 ஆம் மைல் 14 ஆம் மைல் இடைப்பட்ட பகுதியில் வீதியில் பயணித்த ஒரு குழுவினர் மீது கெப் வண்டி மோதி விட்டு ஓடியதாக...

விக்ரமசிங்க குடும்பத்தை சொய்சா ஏன் கொலை செய்தார்?

கனடாவின் ஒடாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த இளைஞன்...

மூன்று தலைவர்கள் நேற்று இரவு சந்தித்து பேசியது இதுதான்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நிலுவையில் உள்ள தேசிய தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி அமைப்பது குறித்து...

திடீரென முளைத்த புத்தர் சிலை மர்மமான முறையில் மாயம்

சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அறிவித்துள்ளார். குறித்த பகுதியில் புத்தர் சிலை வைத்ததால் அதனை அகற்றுமாறு கோரி (08) இன்றையதினம்...

Breaking

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்க எச்சரிக்கை

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...
spot_imgspot_img