பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், வாட்...
ராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம். கோதாபய...
1.அதானி முதலீடாக 250MW மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்காக பெரும்பாலும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை அரசு தொடங்குகிறது.
ஆ2. களனிப் பல்கலைக்கழகத்தின் பிரதான நிர்வாகக் கட்டிடத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் மீதான பொலிஸ்...
தனது பதவிக் காலத்திற்கு முன்னரோ அல்லது காலத்திலோ பாராளுமன்றத்தில் எந்தவொரு தரத்திலுள்ள எவரும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட்டால் அது தொடர்பில் நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின்படி செயற்படத் தயங்கமாட்டேன் என பாராளுமன்ற செயலாளர் நாயகம்...
அம்பாறை மாவட்டத்தில் அண்மைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிவாரண வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கலந்தாய்வு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
சேதமடைந்த வீதிகள், நீர்ப்பாசன குளங்கள்,...