Palani

7385 POSTS

Exclusive articles:

வெளிநாடுகளிடம் எந்நேரமும் பிச்சை எடுக்க முடியாது – ரணில்

நாடு என்ற வகையில் எப்போதும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது எனவும், ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்தி வாழ்க்கைச் சுமையை குறைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வாழ்க்கைச் சுமையை இலகுவாக்குவதே தமது...

இன்றைய வானிலை மாற்றம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (14) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...

வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு வழங்கும் பணி இன்று (14) நிறைவடையும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய இறுதிக்குள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு கிடைக்காவிடின், வாக்காளர்கள் தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச்...

அநாவசிய அச்சம் வேண்டாம், ரணில் ஜனாதிபதி தேர்தலையும் வெல்வார்!

ஜே.வி.பியுடன் தொடர்புடைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்ற பொய் அலைக்கு மக்கள் பயந்து 4 பில்லியன் ரூபா பெறுமதியான கலவரங்களுக்கு காப்புறுதி செய்துள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் கிடைத்துள்ளதாக மனுஷ...

தபால் வாக்கு – இன்று இறுதி நாள்

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்குகளை இறுதியாக இன்று (12) வழங்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தபால்மூல வாக்களிக்கத் தகுதி பெற்று ஆனால் செப்டம்பர் 4, 05,...

Breaking

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...
spot_imgspot_img