ந.லோகதயாளன்
இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீனபிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் 4 படகுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் இராமேஸ்வரம் மற்றும் கோட்டைபட்டினம் பகுதிகளில் இருந்து நேற்று காலை...
1. கடன் வட்டி வீதங்கள் 8% இலிருந்து 18% ஆகவும், வாகன குத்தகை விகிதங்கள் 12% இலிருந்து 34% ஆகவும் அதிகரித்துள்ளதாக குத்தகை மற்றும் கடன் மீளச் செலுத்தும் உறுப்பினர் சங்கத்தின் தலைவர்...
தமிழ் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, ஆங்கில, தொழில்நுட்ப ஆசிரியர்கள் நாட்டில் போதுமானளவு இருக்கிறார்களா? அல்லது இல்லையா? இது இன்று தமிழ் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையா? அல்லது இல்லையா?
இவ்வாறு பல கேள்விகளை...
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டறிய குழுவொன்றை நியமித்ததாகவும், அந்த குழுவிற்கு ஹரிகுப்த ரோஹனதீர, கோட்டாபாய ஜயரத்ன மற்றும் காமினி...
இன்று (06) காலை தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெஹிவளை பொலிஸ் டொமைன் இலக்கம் 124, அனகாரிக தர்மபால மாவத்தை, தெஹிவளை என்ற முகவரியில், பாதி...