கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 19 பேர் காயமடைந்துள்ள அதேவேளை, 60க்கும் மேற்பட்ட...
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (13) மாலை 5.00 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 11, 12,...
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் 11,12 இரண்டு நாட்களாக இடம்பெற்று வரும் அயலாக தமிழர் மாநாட்டு நிகழ்வில் இன்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை...
இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் (SLECIC) வரலாற்று ரீதியாக அதிகூடிய வருவாயைப் பதிவு செய்துள்ளது.
டிசம்பர் 31, 2023 இல் முடிவடைந்த ஆண்டிற்கு 450 மில்லியன் வருவாயை ஈட்டியது. இந்த...
இலங்கைக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவு தொடர்பில் இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆனுக்கு, இலங்கை வாழ் மலையக தமிழர் மற்றும் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் இருக்கின்ற, அவரது...