Palani

7327 POSTS

Exclusive articles:

ஜனாதிபதி தேர்தல் தடை கோரும் மேலும் ஒரு மனு நிராகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அனுமதி வழங்காமல் தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 இலட்சம் ரூபா நீதிமன்றக் கட்டணத்திற்கு உட்பட்டே...

ஆளுநர் செந்தில் கையில் எம்ஜிஆர்! மட்டக்களப்பு நூலகத்திற்கு சிங்கப்பூரில் இருந்து சிறப்பு பொக்கிஷம்!

ஏராளமான புத்தகங்களை தன்னகத்தே கொண்ட சிங்கப்பூர் மத்திய பொது நூலகத்திற்கு ஆசியாவிலேயே மிகச் சிறந்த தானியங்கு நூலக செயலி அமைப்பை பார்வையிட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயம் செய்தார்....

6 வருடங்கள் கால அவகாசம் கோரும் மைத்திரி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு 06...

பியுமியை கைது செய்ய நீதிமன்றம் தடை உத்தரவு

பிரபல மாடல் அழகி பியுமி ஹன்சமாலியை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் தமக்கு எதிரான விசாரணைகளை இடைநிறுத்துமாறு கோரி...

தேர்தல் தொடர்பில் முக்கிய சந்திப்பு

நிதியமைச்சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன்படி, இந்த கலந்துரையாடல் எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாகத்...

Breaking

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் பலி

நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி...

முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள்...

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...
spot_imgspot_img