ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளரை முன்வைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேள்வி - இது தேர்தல் ஆண்டு. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த சவாலை...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் காலத்தில் ஜனாதிபதி மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் அறிவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஆணைக்குழு கோட்டை...
அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் கிழக்கு மாகாண ஆளுனரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் காளை சீறிப்பாய்ந்து வெற்றி பெற்றது.
அமைச்சர் மூர்த்தியினால் அலங்கா நல்லூரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில், வெற்றிபெற்ற செந்தில்...
வெற்றிபெறக்கூடியவர் வேட்பாளராக வருவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஏனெனில் எமது பிரதிநிதித்துவ முகாமை வெற்றிபெறச் செய்ய வேண்டியது அவசியமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
ஐக்கிய மக்கள் சக்தியால் கட்டமைக்கப்படும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டணியை கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஜனவரி மாத இறுதிக்குள் அந்த...