பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைகளை உடனடியாக உள்வாங்குமாறு கோரி இன்று (18) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் இது...
1. IMF க்கு உறுதியளிக்கப்பட்டுள்ள வரி வருவாயை 2024 இல் 47% அதிகரிக்கும் வருவாய் இலக்கை அடைவதற்காக வரிக் கோப்புகளைத் திறந்து மக்களைச் சென்றடைவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடமாடும் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் வர்த்தகத் துறையில் முதலிடத்திற்கு வந்துள்ள தம்மிக்க பெரேரா, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல துறைகளில்...
கிருலப்பனை பிரதேசத்தில் குறிப்பிட்ட மத சபையினால் நடத்தப்படும் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாதிரியாரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் 63 வயதுடைய...
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிடுகின்றார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில்...